மேலும்

Tag Archives: வெளிநாட்டுத் தூதுவர்

வடக்கிற்குப் படையெடுக்கும் வெளிநாட்டு இராஜதந்திரிகள்

ஐ.நா மனித உரிமைகள். பேரவையில் சிறிலங்கா குறித்த முக்கியமான விவாதம் நடக்கவுள்ள நிலையில், கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் வடக்கிற்குப் படையெடுத்து வருகின்றன.

3 நாடுகளுக்கான தூதுவர்கள் திருப்பி அழைப்பு – வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க அதிரடி

வினைத்திறனுடன் செயற்படவில்லை என்பதால், மூன்று நாடுகளுக்கான தூதுவர்களை சிறிலங்கா அரசாங்கம் கொழும்புக்குத் திருப்பி அழைத்துள்ளது. சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கு அரசியல் குழப்பத்தை தீர்க்குமாறு சம்பந்தனை வலியுறுத்திய வெளிநாடுகள்

அண்மையில் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைத் தொடர்ந்து ஏற்பட்ட அரசியல் குழப்பங்களை, முடிவுக்குக் கொண்டு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை, வெளிநாட்டு தூதுவர்கள் பலரும் வலியுறுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.