யோஷித ராஜபக்ச, வசந்த கரன்னகொடவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச மற்றும் முன்னாள் சிறிலங்கா கடற்படைத் தளபதி அட்மிரல் ஒவ் த பிளீட் வசந்த கரன்னகொட ஆகியோருக்கு எதிராக, கொழும்பு மேல்நீதிமன்றத்தில் நேற்று குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

