மேலும்

Tag Archives: யோஷித ராஜபக்ச

சிறிலங்கா கடற்படையில் முறைகேடு – யோஷித ராஜபக்ச கைது

சிறிலங்காவின்  முன்னாள் அதிபர்  மகிந்த ராஜபக்சவின் இரண்டாவது புதல்வரான யோஷித ராஜபக்ச, இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.