மேலும்

Tag Archives: மொகான் சமரநாயக்க

வடக்கு, கிழக்கு மக்களை பிரிவினைவாதிகளாக அறிமுகப்படுத்தும் மகிந்த ராஜபக்ச

தன்னைத் தோற்கடித்த வடக்கு, கிழக்கு மக்களைப் பிரிவினைவாதிகள் என்று அறிமுகப்படுத்தி, சிங்கள மக்கள் மத்தியில் அனுதாபம் தேடும் வகையில் சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச  பரப்புரையில் ஈடுபட்டுள்ளார்.