மேலும்

Tag Archives: மிருசுவில் படுகொலை

மிருசுவில் படுகொலை வழக்கு – உள்ளக விசாரணைக்கு பின்னடைவு

மிருசுவில் படுகொலை வழக்கில் இன்னும் பல குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த  உள்நாட்டு நீதிக் கட்டமைப்பு தவறியிருக்கிறது.  அல்லது அவர்களைத் தப்பிக்க இடமளித்திருக்கிறது. இந்தநிலையில், இராணுவத்தினருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பாக, உள்நாட்டு விசாரணை நியாயம் வழங்கும் என்று எவ்வாறு நம்பிக்கை கொள்ள முடியும்?

மிருசுவில் படுகொலை வழக்கில் சிறிலங்கா படை அதிகாரிக்கு மரணதண்டனை- நால்வர் விடுதலை

மிருசுவிலில் தமது வீடுகளைப் பார்வையிடச் சென்ற இரண்டு சிறுவர்கள் உள்ளிட்ட 8 தமிழர்களைப் படுகொலை செய்து புதைத்த குற்றச்சாட்டில், சிறிலங்கா இராணுவ சார்ஜன்ட் தர அதிகாரி ஒருவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று மரணதண்டனை விதித்துள்ளது.