புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் விரைவில் நாடாளுமன்றில் முன்வைக்கப்படும்
பல பத்தாண்டுகள் பழமையான பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்காவின் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
