14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் மரணம்- பிரேத பரிசோதனையில் உறுதி
நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையின் போது கொல்லப்பட்டவர்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளனர் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையின் போது கொல்லப்பட்டவர்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளனர் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட வன்முறைகளின் போது, இந்தியரான கைதி ஒருவரும் உயிரிழந்ததாக சிறிலங்கா காவல்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற கலவரம் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்காக, சிறிலங்கா அரசாங்கம் மூன்று பேர் கொண்ட விசாரணைக் குழுவை நியமித்துள்ளது.
கைதிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழக்கக் காரணமான நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரத்திற்குத் தாம் பொறுப்பேற்பதாக சிறிலங்காவின் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று காலை முதல் இடம்பெற்ற பாரிய வன்முறைகளில் சிறைச்சாலை அதிகாரிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீர்கொழும்பு சிறையில் இரு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 20 கைதிகள் காயமடைந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் நீர்கொழும்பு நகரில் இன்று மாலை ஏற்பட்ட பதற்ற நிலையைத் தொடர்ந்து அங்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் கொண்டு வருவதற்கு போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று, கத்தோலிக்கத் திருச்சபையின் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித், சிறிலங்கா அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சிறிலங்காவில் நேற்று நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 290 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகிலும் நேற்று இரவு குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டதாக சிறிலங்கா விமானப்படை தெரிவித்துள்ளது.