நம்பிக்கையில்லா தீர்மானத்தை நிறைவேற்றினால் மட்டுமே பதவி விலகுவேன் – ரணில் திட்டவட்டம்
நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்து நிறைவேற்றினால் மாத்திரமே, தாம் பிரதமர் பதவியை விட்டு வெளியேறுவேன் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.