நீதித்துறை சுதந்திரத்தை பேணுமாறு சிறிலங்கா அதிபரிடம் எதிர்க்கட்சி எம்.பிகள் கோரிக்கை
நீதித்துறையை மதித்து அதன் சுதந்திரத்தைப் பேணுமாறு சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவுக்கு, எதிர்க்கட்சியில் உள்ள பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சுமார் 25 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு மனுவை அனுப்பவுள்ளனர்.
