விமானப்படையின் எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளை பழுதுபார்க்கும் ஏலத்தில் சர்ச்சை
சிறிலங்கா விமானப்படையின், நான்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளை பழுதுபார்த்து புதுப்பிக்கும், ஏலம் வழங்கப்பட்டது தொடர்பாக,சர்ச்சைகள் எழுந்துள்ளன.
சிறிலங்கா விமானப்படையின், நான்கு எம்.ஐ.-17 உலங்குவானூர்திகளை பழுதுபார்த்து புதுப்பிக்கும், ஏலம் வழங்கப்பட்டது தொடர்பாக,சர்ச்சைகள் எழுந்துள்ளன.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்றுக் காலை ஜோர்ஜியாவின் தலைநகரான ரிபிலிசியில் உள்ள சோட்டா ருஸ்டாவெலி அனைத்துலக விமான நிலையத்தை சென்றடைந்தார்.
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன இத்தாலி மற்றும் ஜோர்ஜியாவுக்கான பயணத்தை மேற்கொண்டு நேற்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
கபொத உயர்தரப் பரீட்சையில், சித்தியடைந்த மாணவர்களுக்கு, தொழில்நுட்ப மற்றும் பொறியியல் பட்டங்களை வழங்கும் வகையில் சிறிலங்காவில் புதிதாக தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ளது.