மேலும்

Tag Archives: சிறிலங்கா

அணுசக்தி கதிர்வீச்சு கண்டறியும் கருவிகள் இயங்கத் தொடங்கின

சிறிலங்கா கடற்படை தளங்களில் அண்மையில் நிறுவப்பட்ட ஐந்து அணு கதிர்வீச்சு கண்டுபிடிப்பு கருவிகளில் இருந்து, தரவுகளைப் பெறத் தொடங்கியுள்ளதாக சிறிலங்காவின் அணுசக்தி ஒழுங்குபடுத்தல் பேரவை தெரிவித்துள்ளது.

ட்ரம்பின் கடிதத்துக்காக காத்திருக்கும் சிறிலங்கா

பரஸ்பர வரிகள் தொடர்பான 12 கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கூறியுள்ள நிலையில், சிறிலங்கா அரசாங்கம் அமெரிக்காவின் பதிலுக்காக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.

எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை- சினோபெக்குடன் தொடர்ந்து பேச்சு

அம்பாந்தோட்டையில் 3.7 பில்லியன் டொலர் முதலீட்டில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவுவது தொடர்பாக சீனாவின் சினோபெக் நிறுவனத்துடன் தொடர்ந்து பேச்சு நடத்தி வருவதாக சிறிலங்காவின் பிரதி தொழிற்துறை அமைச்சர் சதுரங்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள் சேமிப்புத் திறன் – சிறிலங்கா அரசுக்குள் முரண்பாடு

சிறிலங்காவின் எண்ணெய் சேமிப்பு திறன் குறித்து, அரசாங்கத் தரப்பு, முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டுள்ளது.

நெருங்கி வரும் காலக்கெடு – ட்ரம்பின் வரியால் சிறிலங்கா கலக்கம்

பரஸ்பர வரிகள் தொடர்பாக அமெரிக்க அதிகாரிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் தொடர்பு கொண்டிருப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

சிறிலங்காவுக்கு 350 மில்லியன் டொலர் வழங்க அனுமதி

48 மாதங்கள் நீடிக்கப்பட்ட கடன் வசதித் திட்டத்தின் கீழ், மேலும் 350 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை அனுமதி அளித்துள்ளது.

சிறிலங்காவில் ஸ்டார் லிங் இணைய வசதி ஆரம்பம்

எலோன் மஸ்க்கின் ஸ்டார் லிங் நிறுவனம் சிறிலங்காவில் தமது செய்மதி இணைய வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

வலுவான நிலையில் சிறிலங்கா- அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பு

சிறிலங்காவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது என்று, சிறிலங்காவுக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

வட, கிழக்கு காணிகள் விடுவிப்புக்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்பு

வடக்கு கிழக்கில் சிறிலங்கா இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிப்பதற்கு சிறிலங்கா படை அதிகாரிகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தியாவுக்கு எதிராக உருவாகும் புதிய கூட்டு- சிறிலங்காவும் இணைகிறது?

இந்தியாவுக்கு எதிராக சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளை ஒன்றிணைத்து ஆசியாவில் புதியதொரு கூட்டை உருவாக்கும் முயற்சிகளில் சீனா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகள் ஈடுபட்டிருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.