இந்திய நிறுவனத்திடம் மின்னணு அடையாள அட்டை திட்டம்- வீரவன்ச கவலை
மின்னணு தேசிய அடையாள அட்டையை (e-NIC) உருவாக்கும் ஒப்பந்தம் இந்திய நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருப்பது, தேசிய தரவு பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளதாக, தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.