மேலும்

Tag Archives: கீத் நொயார்

கீத் நொயார் மீதான தாக்குதல்- மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, மற்றொரு இராணுவப் புலனாய்வு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என, சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

நிசாந்த சில்வாவின் இடமாற்றம் ரத்து – தேசிய காவல்துறை ஆணைக்குழு உத்தரவு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில், குற்றப் புலனாய்வுப் பிரிவின் முக்கிய விசாரணை அதிகாரி நிசாந்த சில்வாவுக்கு, வழங்கப்பட்ட இடமாற்ற உத்தரவை, தேசிய காவல்துறை ஆணைக்குழு ரத்துச் செய்திருப்பதாக, கொழும்பு ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கீத் நொயார் கடத்தல் வழக்கு – விசாரணைகளை முடிக்குமாறு நீதிமன்றம் காலக்கெடு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் விசாரணைகளை விரைவாக முடிக்குமாறு கல்கிசை மேலதிக நீதிவான் லோசன அபேவிக்ரம குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா அமைச்சரும், முன்னாள் இராணுவத் தளபதியுமான, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிடம் இன்று விசாரணை நடத்தப்படவுள்ளது.

கீத் நொயர் கடத்தல் குறித்து எதுவும் தெரியாது – விசாரணையில் கோத்தா தெரிவிப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என்று, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஜெனரல் அமல் கருணாசேகரவுக்குப் பிணை

சிறிலங்காவின் முன்னாள் இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர், மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தல் வழக்கில், இவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

கீத் நொயார் கடத்தல் – மகிந்தவின் வாக்குமூலம் நீதிமன்றில் சமர்ப்பிப்பு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவிடம், பெறப்பட்ட வாக்குமூலம், கல்கிசை நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்பட்டது.

தனது ஊடகச் செயலரை ‘முட்டாள் பிசாசு’ என்று திட்டி அவமானப்படுத்திய மகிந்த

சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்ச தனது ஊடகச் செயலாளரை பகிரங்கமாக, “முட்டாள் பிசாசு” என்று திட்டி அவமானப்படுத்தியுள்ளார்.

கருவின் தொலைபேசி அழைப்பு நினைவில் இல்லை- விசாரணையில் மழுப்பிய மகிந்த

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டமை தொடர்பாக முன்னாள் அமைச்சரும், தற்போதைய சபாநாயகருமான கரு ஜெயசூரிய தனக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தாரா என்று ஞாபகத்தில் இல்லை என்று தெரிவித்துள்ளார் சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச.

மகிந்தவிடம் 3 மணிநேரம் விசாரணை நடத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவு

ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்காவின் முன்னாள் ஆட்சியாளர் மகிந்த ராஜபக்சவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று மூன்று மணிநேரம் விசாரணை நடத்தியுள்ளனர்.