மேலும்

Tag Archives: கல்முனை

பிள்ளையானின் 3 சகாக்களிடம் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் விசாரணை

பிள்ளையானின் மூன்று சகாக்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ், 72 மணித்தியாலங்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இனியபாரதியின் சகாவும் கைது- நீண்ட குற்றப்பட்டியலுடன் விசாரணை

பிள்ளையானிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே, இனியபாரதியும் மற்றொருவரும் கிழக்கில் கைது செய்யப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருதில் குண்டுகள் வெடித்த வீட்டில் 15 சடலங்கள் மீட்பு –கிழக்கில் பெரும் பதற்றம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைப் பிரதேசத்தில் நேற்று மாலை ஐ.எஸ் அமைப்பின் முறைவிடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும்  குண்டுவெடிப்புகளில் குறைந்தது15 பேர் உயிரிழந்தனர்.

வான்கலம் ஒன்றின் பாகம் களுவாஞ்சிக்குடியில் கரையொதுங்கியது

மட்டக்களப்பு- களுவாஞ்சிக்குடி கடற்கரையில், வான்கலம் ஒன்றின் பாகம் என்று நம்பப்படும், 15 அடி நீளமான உலோகப் பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது.

வர்தா புயல் அச்சத்தில் திருகோணமலை – கல்முனையில் ஊருக்குள் புகுந்தது கடல்

வங்கக். கடலில் உருவாகிய வர்தா புயல், நாளை சென்னை அருகே கரை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், சிறிலங்காவின், வடக்கு, கிழக்கு கரையோரங்களிலும் அதன் தாக்கம் இருக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

தமிழிலேயே பாடுங்கள் என்று தமிழர்களுக்கு அறிவுரை கூறிய சிறிலங்கா அமைச்சர்

வடக்கு, கிழக்கில் சிறிலங்காவின் தேசிய கீதத்தை தமிழிலேயே பாடுங்கள் என்று சிறிலங்காவின் சிங்கள அமைச்சர் ஒருவரே தமிழர்களுக்கு அறிவுரை கூற வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

அம்பாறையில் காணாமற்போனோர் குறித்த விசாரணை – புறக்கணிக்க சிவில் அமைப்புகள் அழைப்பு

காணாமற்போனோர் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளும், சிறிலங்கா அதிபர் ஆணைக்குழுவின் அமர்வுகள் இன்று அம்பாறையில் ஆரம்பமாகவுள்ள நிலையில், இந்த விசாரணைகளைப் புறக்கணிக்குமாறு, மாவட்ட சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரி பக்கம் தாவியது ஏன்? – அமைச்சர் சுசில் விளக்கம்

எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாவியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.