மேலும்

Tag Archives: கடற்படைத் தளபதி

போர்நிறுத்த காலத்தில் கண்ணை மூடிக்கொண்டிருந்தார் ரணில் – அட்மிரல் வசந்த கரன்னகொட

போர்நிறுத்த காலத்தில் விடுதலைப் புலிகள் தம்மைப் பலப்படுத்திக் கொண்ட போது, அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க கண்ணை மூடிக் கொண்டிருந்ததாக குற்றம்சாட்டியுள்ளார் சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொட.