மேலும்

Tag Archives: ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்கா படையினர் மீதான தாக்குதல் போர்க்குற்றம் – என்கிறார் ஐ.நா பொதுச்செயலர்

மேற்கு ஆபிரிக்க நாடான மாலியில் ஐ.நா அமைதிப்படையில் இடம்பெற்றிருந்த இரண்டு சிறிலங்கா படையினர், கொல்லப்பட்டு. ஆறு பேர் காயமடைந்த தாக்குதலை, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் கண்டித்துள்ளார்.

வரவேற்கிறார் ஐ.நா பொதுச்செயலர்

சிறிலங்காவின் அரசியல் நெருக்கடி, அமைதியாக, அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு அமைய தீர்க்கப்பட்டிருப்பதை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரஸ் வரவேற்றுள்ளார்.

சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் – சிறிலங்கா அதிபரிடம் ஐ.நா பொதுச்செயலர் கண்டிப்பு

சிறிலங்காவில் அமைதி, பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும், சட்டத்தின் ஆட்சியை மதிக்க வேண்டும் என்றும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம், ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

சிறிலங்கா நிலவரம் குறித்து ஐ.நா பொதுச்செயலர் கரிசனை

சிறிலங்கா நிலவரங்கள் குறித்து கரிசனை வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ், அரசியலமைப்பு விதிகளை பின்பற்றுமாறு சிறிலங்கா அரசாங்கத்தைக் கோரியுள்ளார்.

சிறிலங்காவை புதிய கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும் – ஐ.நா பொதுச்செயலரிடம் மைத்திரி

ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார். நியூயோர்க்கில் ஐ.நா தலைமையகத்தில் உள்ள ஐ.நா பொதுச்செயலரின் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றது.

ஐ.நா பொதுச்செயலரைச் சந்தித்தார் சந்திரிகா

சிறிலங்காவின் முன்னாள் அதிபரும்,  தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கப் பணியகத்தின் தலைவருமான, சந்திரிகா குமாரதுங்க, ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

காணாமல்போனோர் பணியகம்- ஐ.நா பொதுச்செயலர் பாராட்டு

காணாமல்போனோர் பணியகத்தை உருவாக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் முடிவுக்கு ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

27 வயதில் ஐ.நா பொதுச்செயலரின் தூதுவராகிறார் சிறிலங்கா பெண்

சிறிலங்காவைச் சேர்ந்த ஜெயத்ம விக்கிரமநாயக்க ஐ.நா பொதுச்செயலரின் இளையோர் விவகாரங்களுக்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெஸ் இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக ஐ.நா பொதுச்செயலருக்கு விளக்கமளித்தார் சிறிலங்கா பிரதமர்

ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசை சந்தித்த சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சிறிலங்காவில் முன்னெடுக்கப்படும் நல்லிணக்க முயற்சிகள் தொடர்பாக விளக்கமளித்துள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐ.நா பொதுச்செயலர், கொமன்வெல்த் செயலருடன் சிறிலங்கா பிரதமர் சந்திப்பு

அமெரிக்கா சென்றுள்ள சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றுக்காலை ஐ.நா பொதுச்செயலர் அன்ரனியோ குரெரெசைச் சந்தித்து பேச்சு நடத்தினார்.