மேலும்

Tag Archives: ஐ.நா

ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்காவின் இரட்டை வேடம் அம்பலம்

ஐ.நா. பொதுச்சபை அமர்வில் சிறிலங்கா பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழனாக நடந்து கொண்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை கொண்டு வருவதில் சிறிலங்கா உறுதி

சிறிலங்கா பயங்கரவாத எதிர்ப்பு கட்டமைப்பை திருத்துவதற்கும் நல்லிணக்க வழிமுறைகளை வலுப்படுத்துவதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக,  நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார தெரிவித்துள்ளார்.

புதிய ஜெனிவா தீர்மான வரைவில் பல முக்கிய விடயங்கள் நீக்கம்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், அனுசரணை நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள, சிறிலங்கா தொடர்பான இரண்டாவது தீர்மான வரைவில், சில முக்கிய விடயங்கள் நீக்கப்பட்டுள்ளன.

ஐ.நா பொதுச்சபையில் சிறிலங்கா அதிபர் உரை

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது அமர்வில் நேற்று பிற்பகல் உரையாற்றியுள்ளார்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் குறித்து ஜெனிவாவில் நாளை மறுநாள் மீளாய்வு

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான ஐ.நா. குழுவின், சிறிலங்கா குறித்த கால மீளாய்வு அமர்வு வரும் வெள்ளிக்கிழமை ஜெனிவாவில் இடம்பெறவுள்ளது.

இன்றிரவு நியூயோர்க் பயணமாகிறார் அனுர- ஜப்பானுக்கும் செல்கிறார்

ஐ.நா பொதுச்சபையின் 80 ஆவது கூட்டத்தொடரி்ல் பங்கேற்பதற்காக சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க இன்று அமெரிக்காவுக்குப் புறப்பட்டுச் செல்லவுள்ளார்.

சிறிலங்கா பொறுப்புக்கூறல் திட்டத்தை எதிர்க்கும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை

ஜெனிவாவில் புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும் சிறிலங்கா பொறுப்புக்கூறல் செயற்திட்டம் மற்றும் வெளிப்புற விசாரணை பொறிமுறை என்பனவற்றை எதிர்க்கின்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

புதன்கிழமை ஐ.நா பொதுச்சபையில் உரையாற்றுகிறார் சிறிலங்கா அதிபர்

நியூயோர்க்கில் நடைபெறும் ஐ.நா பொதுச்சபையின் 79வது அமர்வில் சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் 24 ஆம் திகதி புதன்கிழமை உரையாற்றவுள்ளார்.

அமெரிக்கா, ஜப்பானுக்குச் செல்கிறார் சிறிலங்கா அதிபர்

சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்ரெம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

2027 வரை சிறிலங்காவை கண்காணிக்க கோருகிறது புதிய தீர்மான வரைவு

சிறிலங்காவை மேலும் இரண்டு ஆண்டுகள் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் கண்காணிப்பில் வைத்திருக்க கோரும் புதிய தீர்மான வரைவு ஒன்றை அனுசரணை நாடுகள் தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.