மத்திய வங்கி பிணை முறி மோசடி – இன்று அல்லது நாளை அதிபர் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை
மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பாக விசாரிக்க சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட அதிபர் ஆணைக்குழுவின் அறிக்கை இன்று அல்லது நாளை சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கப்படவுள்ளது.