மேலும்

Tag Archives: அமைச்சரவை

இயற்கைக் கடன் கழிக்கவே அமைச்சரவையை விட்டு வெளியேறினாராம் சிறிலங்கா அதிபர்

அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன கோபத்துடன் வெளியேறிச் செல்லவில்லை என்று சிறிலங்கா அமைச்சரும், அமைச்சரவை இணைப் பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விஜேதாச ராஜபக்ச அமைச்சரவைக் கூட்டத்துக்கு வரவில்லை

சிறிலங்கா அமைச்சரவையில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரவி கருணாநாயக்கவுடன் மைத்திரி, ரணில் ஆலோசனை – விரைவில் பதவி விலகுவார்

சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் தனியாகப் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

ஐ.நாவின் வழிகாட்டு முறைகளை ஏற்றுக் கொள்ள முடியாது – விஜேதாச ராஜபக்ச

புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை எப்படி வரைய வேண்டும் என்ற ஐ.நாவின் வழிகாட்டுமுறைகளை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது என்று சிறிலங்காவின் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மகிந்த, உதயங்கவைச் சந்தித்த பிரதியமைச்சரிடம் விளக்கம் கோர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு

சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான பிரதி அமைச்சர் அருந்திக பெர்னான்டோவிடம் விளக்கம் கோருவதற்கு அரசாங்கம் முடிவு செய்திருப்பதாக, சிறிலங்கா அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அமைச்சரவை இணைப் பேச்சாளராக தயாசிறி ஜெயசேகர நியமனம்

சிறிலங்கா அமைச்சரவையின் இணைப் பேச்சாளராக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர நியமிக்கப்பட்டுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

இனப் பதற்றத்தை ஏற்படுத்தும் சக்திகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை – அமைச்சரவை முடிவு

இனங்களுக்கிடையில் பதற்றத்தை ஏற்படுத்தி நாட்டில் நல்லிணக்கத்தைச் சீர்குலைப்பதற்கு முயற்சி செய்யும் சக்திகளுக்கு எதிராக சட்ட ரீதியாக கடும் நடவடிக்கைகளை எடுப்பதற்கு சிறிலங்கா அமைச்சரவை தீர்மானத்துள்ளது.

திலக் மாரப்பனவினால் சிறிலங்கா அரசுக்கு மீண்டும் நெருக்கடி

சிறிலங்கா அமைச்சரவையில் மீண்டும் திலக் மாரப்பனவை சேர்த்துக் கொண்டமை குறித்து சிவில் சமூக மற்றும் அரசியல் வட்டாரங்களில் கடும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் நாடு திரும்பியதும் புதிய பிரதி அமைச்சர்கள் நியமனம்

இன்று அவுஸ்ரேலியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியதும், புதிய பிரதி அமைச்சர்கள், மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

திடீர் அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார் சிறிலங்கா அதிபர்

அமைச்சரவைக் கூட்டங்களை சிறிலங்கா அதிபர் இடைநிறுத்தி வைத்திருப்பதாக செய்திகள் வெளியான நிலையில், நேற்று திடீரென அமைச்சரவைக் கூட்டத்தை சிறிலங்கா அதிபர் கூட்டியிருந்தார்.