சிறிலங்கா காவல்துறையுடன் நெருக்கமாகும் அமெரிக்கா
சிறிலங்கா காவல்துறையுடன் அமெரிக்கா பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது குறித்து, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா காவல்துறையுடன் அமெரிக்கா பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பது குறித்து, அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் கலந்துரையாடியுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க, ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் பங்கேற்க செப்ரெம்பர் 22 ஆம் திகதி அமெரிக்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இஸ்ரேலுக்கும் பலஸ்தீனம் இடையிலான பிரச்சினைக்கு, ஹமாஸின் தலையீடு இல்லாத, இரு நாடுகள் என்ற தீர்வை முன்வைக்கும், நியூயோர்க் பிரகடனத்தை ஐ.நா பொதுச் சபை அங்கீகரித்துள்ளது.
இருதரப்பு வர்த்தகம் குறித்து பேச்சு நடத்துவதற்காக சிறிலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள, அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்தின் அதிகாரிகள், இன்று சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்கவை சந்திக்கவுள்ளனர்.
சீனாவில் நடந்தத ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பின், உச்சிமாநாட்டில் சிறிலங்கா பங்கேற்காதது ஒரு தவறான தீர்மானம் என்று, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக பிரதிநிதி பணியகத்தைச் சேர்ந்த குழுவொன்று இந்த மாத நடுப்பகுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.
அமெரிக்க காங்கிரசின் இருகட்சிகளின் உறுப்பினர்கள் குழுவொன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
அதிபராக பதவியேற்பதற்கு முன்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியப் பிரதமர் மோடியை தனது நெருங்கிய நண்பர் என்று அழைத்தார்.
வெளிநாடுகளில் இந்தியர்கள் தாக்கப்படும் சம்பவங்கள் சிறிலங்காவிலேயே அதிகம் நிகழுவதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
விமானங்களுக்கு எரிபொருள் மீள் நிரப்பும் இரண்டு உயர்வலு சாதனங்களை சிறிலங்கா விமானப்படைக்கு அமெரிக்கா, கொடையாக வழங்கியுள்ளது.