மேலும்

Tag Archives: அனில் ஜயந்த பெர்னாண்டோ

பேரிடர் சவால்களை சமாளிக்க முழு ஆதரவு – சீனா உறுதி

சிறிலங்கா மக்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்பவும், பேரிடர் சவால்களை சமாளிக்க சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கும்,  சீனா முழு ஆதரவை  வழங்கும் என அறிவித்துள்ளது.

ஜனவரியில் அனைத்துலக கொடையாளர் மாநாடு – சிறிலங்கா அறிவிப்பு

டிட்வா பேரிடர் மீள்கட்டமைப்புக்காக நிதி திரட்டுவதற்காக, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம், சிறிலங்கா  சர்வதேச கொடையாளர் மாநாட்டை நடத்தும் என, நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர்  அனில் ஜயந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அமைச்சரவையில் மாற்றம் – தமிழர்கள், முஸ்லிம்கள் புறக்கணிப்பு

சிறிலங்கா அமைச்சரவையில் இன்று மாற்றம் செய்யப்பட்டுள்ள போதும்,வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் மீண்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.