மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் – ஐ.நா நிபுணர்கள் கவலை

சிறிலங்கா அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்ட வரைவு   குறித்து ஐ.நாவின் சிறப்பு நிபுணர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கொழும்பு வரும் பிரித்தானிய துணைப் பிரதமர் – சிறிதரனையும் சந்திக்கிறார்

பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி  சிறிலங்காவுக்கு குறுகிய பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்தியா- பாகிஸ்தான் மோதல் – கொழும்பில் வரலாறு காணாத பாதுகாப்பு

கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் இன்று நடைபெறும் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை துடுப்பாட்டப்  போட்டிக்கு முன்னெப்போதும் இல்லாத பாதுகாப்பு ஏற்பாடுகள்  மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம்

தற்போதைய ஜிஎஸ்பி பிளஸ் வரிச் சலுகைக்காக வழங்கப்பட்ட உறுதிமொழிகளை, சிறிலங்கா சரியான நேரத்தில் நிறைவேற்றுவது அவசியம் என ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

சிறிலங்காவின் மூலோபாய இருப்பிடம் மிகையான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளது

சிறிலங்காவின் மூலோபாய இருப்பிடம் மிகையான முக்கியத்துவத்தை வழங்கியுள்ளதாகவும் , அதை வற்புறுத்தலுக்கான இலக்காக மாற்ற முடியும் என்றும், தெற்கு மற்றும் மத்திய ஆசியாவிற்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் போல் கபூர் (Paul Kapur) தெரிவித்துள்ளார்.

ரில்வின் சில்வா குழு இந்தியப் பயணத்தை முடித்து நாடு திரும்பியது

ஜேவிபி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் இந்தியப் பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளனர்.

உரை பிறழ்வு நேர்ந்தமைக்கு  வருந்துவதாக திருமாவளவன் அறிக்கை

எனது ஆருயிர் அண்ணன் மேதகு பிரபாகரன் அவர்களைப்பற்றி வேறு பொருள் கொள்ளும் வகையில் ‘உரை பிறழ்வு’ நேர்ந்தமைக்கு  மிகவும் வருந்துவதாக  விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். 

சீனாவுடன் வெளிப்படையான உறவை வலுப்படுத்த சிறிலங்கா ஆவல்

சீனாவுடனான உறவுகளை பரஸ்பர நன்மையளிக்கும் வகையிலும்,  வெளிப்படையான முறையிலும், வலுப்படுத்துவதற்கு சிறிலங்கா ஆவலுடன் காத்திருப்பதாக, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

12 பேருக்கு மரணதண்டனை – கம்பஹா மேல்நீதிமன்றம் தீர்ப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரள மற்றும் அவரது மெய்ப்பாதுகாவலர் ஆகியோர், கொலை செய்யப்பட்ட வழக்கில்,  12 பிரதிவாதிகளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

சந்திப்பை ரத்துச் செய்யுமாறு சுவிஸ் தூதுவருக்கு சுமந்திரன் அழுத்தம்

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரியதை அடுத்து, அனைத்து தமிழ்த் தரப்புக்களையும் ஒருமித்த நிலைப்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கான சந்திப்பு இழுபறிக்குள்ளாகியுள்ளது.