கொழும்பு துறைமுகத்தில் இந்திய நீர்மூழ்கி ஐ.என்.எஸ். சிந்துகேசரி
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துகேசரி,கொழும்பு துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ். சிந்துகேசரி,கொழும்பு துறைமுகத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம், 106 தொகுதிகளைக் கைப்பற்றும் நிலையில் உள்ளது.
யாழ்ப்பாணம்- செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்று மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
2.5 மில்லியன் அமெரிக்க டொலர் திருட்டு குறித்த தகவல்களை, நாடாளுமன்ற பொது நிதிக் குழுவிடம் வெளியிட திறைசேரி செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும மறுத்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு நுகர்வோர் விலைக் குறியீட்டின் (CCPI) மூலம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் அளவிடப்படும் பணவீக்கம், ஏப்ரல் மாதம் 5.4 சதவீதமாக அதிகரித்துள்ளது. மக்கள்தொகை மற்றும் புள்ளிவிவரத் திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெண் செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள் மீதான துன்புறுத்தல்கள் மற்றும் உரிமை மீறல்கள் குறித்து, காவல்துறை மா அதிபருக்கும், பொதுப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது.
பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா உடல்நலக் குறைவினால் இன்று அதிகாலை 3 மணியளவில் சென்னையில் காலமானார் .
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் விவகாரம் தொடர்பாக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிசுக்கு சிறிலங்கா இராணுவ உயர் அதிகாரி ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பிரான்சிடமிருந்து பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பான ஆவணங்கள் நிதி அமைச்சின் கணினி அமைப்புகளிலிருந்து காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு ஆய்வுக் கப்பல்களைக் கையாளுவதற்கான நிலையான செயல்பாட்டு நடைமுறையை அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இறுதி செய்யப்படும் என்று, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.