மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

கொழும்புத் துறைமுகத்தில் அமெரிக்க கடற்படைத் தளபதி ஆய்வு

சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் கோஹ்லர் (Admiral Steve Koehler) கொழும்பு துறைமுகத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தல் முறை குறித்து ஆராய தெரிவுக்குழு நியமனம்

மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்ந்து அறிக்கையிடுவதற்கும் அதற்கான முன்மொழிவுகள் மற்றும் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்கும் 11 பேர் கொண்ட சிறப்பு நாடாளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இந்தியப் பிரதமர் மோடியுடன் சிறிலங்கா அதிபர் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிறிலங்கா அதிபர் நரேந்திர மோடிக்கும் இடையில் இன்று சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாமல் ராஜபக்சவின் கேம்பிரிட்ஜ் யூனியன் உரை எதிர்ப்பினால் ரத்து

பிரித்தானியாவின் கேம்பிரிட்ஜ் யூனியனில், சிறிலங்கா பொதுஜன பெரமுன தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச நிகழ்த்த விருந்த உரை, புலம்பெயர் தமிழர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்க பசுபிக் கடற்படைத் தளபதி சிறிலங்காவுக்குப் பயணம்

அமெரிக்காவின் பசுபிக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஸ்டீவ் “வெப்” கோஹ்லர் (Steve “Web” Koehler),3 நாள்கள் அதிகாரப்பூர்வ பயணமாக சிறிலங்கா வந்துள்ளார்.

புலிகளின் தலைவர்கள் சரணடைவதை சிறிலங்கா இராணுவம் விரும்பவில்லை

போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளை அழிப்பதற்கே சிறிலங்கா இராணுவம் விரும்பியதாகவும், புலிகளின் தலைவர்கள் சரணடைவதை விரும்பவில்லை என்றும் முன்னாள் இராணுவத் தளபதி  பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் தலைவர்களுடனான சந்திப்பு – வாய் திறந்தார் பிரித்தானிய தூதுவர்

தமிழ் அரசியல் தலைவர்களுடனான பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமியின் சந்திப்பு தொடர்பாக, சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதுவர் அன்ட்ரூ பட்றிக், எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை

நீண்டகாலமாக தாமதிக்கப்பட்டு வரும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு, தேசிய மக்கள் சக்தி  அரசாங்கத்துக்கு  இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை என்று ஜேவிபி பொதுச்செயலர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசிய கட்சிகளுடன் பிரித்தானிய துணைப் பிரதமர் சந்திப்பு

சிறிலங்காவுக்கு குறுகிய நேரப் பயணத்தை மேற்கொண்டிருந்த பிரித்தானிய துணைப் பிரதமர் டேவிட் லாமி, தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

சங்க மாநாடு – இரண்டு பௌத்த பீடங்களுக்கு அழைப்பு இல்லை

பௌத்த பிக்குகள் எதிர்கொள்ளும் அநீதிகள், புத்தசாசனம், நாட்டின் நிலை குறித்து ஆராய்வதற்காக அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள சங்க மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என இரண்டு பௌத்த பீடங்கள் அறிவித்துள்ளன.