மேலும்

பிரிவு: சிறப்பு செய்திகள்

இராணுவ மயப்படுத்தப்படும் சிறிலங்கா காவல்துறை

தேசிய மக்கள் சக்தி  அரசாங்கம், சிறிலங்கா காவல்துறையை இராணுவ மயப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது.

சிறிலங்காவின் அரச சட்டத்தரணிகளுக்கு பயிற்சி அளிக்கும் அமெரிக்கா

சிறிலங்காவின் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சட்டத்தரணிகளுக்கு அமெரிக்காவின் நீதித்துறைத் திணைக்களம் பயிற்சி அளித்து வருகிறது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க அழுத்தம் – சமாளிக்க சிறிலங்கா புதிய உத்தி

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்ய சர்வதேச அழுத்தங்களை எதிர்கொண்டு வரும் சிறிலங்கா அரசாங்கம்,  உலகளாவிய பயங்கரவாத சவால்களை எதிர்கொள்ள புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தைக் கொண்டு வரும் பணியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

வடக்கு, கிழக்கில் படைமுகாம்களை அகற்றுவது ஆபத்து என்கிறார் பொன்சேகா

வடக்கு,  கிழக்கில்  இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள, சிறிலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, அதன் மூலம் எதிர்மறையான பிரதிபலன்களே கிடைக்கும் என்று கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் மகிந்தானந்தவுக்கு 20 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை

சிறிலங்காவின் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு கொழும்பு மேல்  நீதிமன்றம், 20 ஆண்டுகள் கடூழியச்  சிறைத்தண்டனையை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கஜேந்திரகுமார்- சுமந்திரன் நாளை சந்திப்பு- ஆட்சியமைப்பது குறித்து பேச்சு

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது குறித்து, தமிழ் தேசிய பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும், இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரனுக்கும் இடையில் நாளை சந்திப்பு இடம்பெறவுள்ளது.

திருமலையில் 5 சபைகளில் ஆட்சியமைக்க தமிழரசு – முஸ்லிம் காங்கிரஸ் உடன்பாடு

திருகோணமலை மாவட்டத்தில் உள்ள, ஐந்து உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பாக, இலங்கைத் தமிழ் அரசு கட்சிக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் உடன்பாடு ஒன்று  கைச்சாத்திடப்பட்டுள்ளது.

வடக்கு காணிகளை அபகரிக்கும் அரசிதழை மீளப்பெற்றது சிறிலங்கா அரசு

வடக்கு மாகாணத்தில் 5,940 ஏக்கர் காணிகளை சுவீகரிக்கும் வகையில், கடந்த  மார்ச் 28ஆம் திகதி வெளியிடப்பட்ட அரசிதழை,   சிறிலங்கா அரசாங்கம் மீளப் பெற்றுள்ளது.

ஓகஸ்ட் நடுப்பகுதியில் சிறிலங்கா வரவுள்ள நோர்வே ஆய்வுக்கப்பல்

நோர்வேயின் கடல்சார் ஆய்வுக்கப்பல் டொக்டர் பிரிட்ஜோவ் நான்சன் (Dr. Fridtjof Nansen) வரும் ஓகஸ்ட் மாதம் சிறிலங்காவுக்கு வரவுள்ளதாக, நோர்வேயின் கடல்சார் ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான பீற்றர் எம்.ஹோகன் (Peter  M. Haugan) தெரிவித்துள்ளார்.

ஐ.நா அமைதிப்படையில் கூடுதல் பங்களிப்பை கோரும் சிறிலங்கா இராணுவம்

ஐ.நா அமைதிப்படையில், சிறிலங்காப் படைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவது மற்றும், கூடுதலான பங்களிப்பைக் கோரும் முயற்சிகளில் சிறிலங்கா அரசாங்கம் இறங்கியுள்ளது.