சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு கடும் எச்சரிக்கை
தனது பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறும், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தனது பரிந்துரைகளை செயற்படுத்தத் தவறும், அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழு, கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கோரி கொழும்பில் இன்று கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் சீருடையில் உள்ள ஒவ்வொரு நூலும் சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான நல்லுறவை வெளிப்படுத்தும் என்று, சிறிலஙகாவுக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹோங் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை – மூதூர், பெரியவெளி பாடசாலை அகதி முகாமில் தஞ்சமடைந்திருந்த 44 பொதுமக்கள் சிறிலங்கா படையினரால் சுட்டும், வெட்டியும், எரித்தும் படுகொலை செய்யப்பட்ட – 39வது ஆண்டு நினைவேந்தல் நேற்று இடம்பெற்றது.
யாழ்ப்பாணம்- செம்மணி சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் பாடசாலைப் பையுடன் மீட்கப்பட்ட எலும்பு எச்சங்கள், 4 தொடக்கம் 5 வயதுடைய சிறுமியுடையதாக இருக்கலாம் என சட்ட மருத்துவ அதிகாரியின் இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தென்சூடானில் இருந்து மசகு எண்ணெயை இறக்குமதி செய்யும் திட்டம், கடுமையான புவிசார் அரசியல், விநியோக மற்றும் தொழில்நுட்ப ஆபத்துக்களைக் கொண்டது என தென்சூடானுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் கணநாதன், எச்சரித்துள்ளார்.
யாழ்ப்பாணம்- வலிகாமம் வடக்கு பகுதியில் சிறிலங்கா படைகளால் ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க கோரி, கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் ஒரு தாதி கூட இல்லாத 33 ஆரம்ப மருத்துவமனைகள் இருப்பதாக சிறிலங்காவின் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுப் போரின்போது அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும், சிறிலங்காவுக்கு ஆயுதங்களை விற்க மறுத்தபோது, ஆயுதங்களை வழங்கிய முக்கிய நாடுகளில் ரஷ்யாவும் ஒன்று.
சுதந்திர வர்த்தக உடன்பாட்டை இறுதி செய்வதை துரிதப்படுத்துமாறு, சிறிலங்கா அரசாங்கத்திடம், சீனா வலியுறுத்தியுள்ளது.