நல்லூர் பிரதேச சபையில் ஆட்சியமைத்தது தமிழ் மக்கள் கூட்டணி
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நல்லூர் பிரதேச சபையின் தவிசாளராக தமிழ் மக்கள் கூட்டணியின் உறுப்பினர் பத்மநாதன் மயூரன் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முதல்வராக மதிவதனி விவேகானந்தராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க ஜெர்மனியில் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட பாரிய அட்டூழியங்களுக்குப் பொறுப்புக்கூறலை வலியுறுத்தி, பெர்லினில் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ள சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் லசந்த றொட்றிகோ, அங்கு முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ளார்.
சிறிலங்காஅரசாங்கம் கடந்த டிசம்பர் மாதம் 16 நாடுகளுக்கான தூதுவர்களைத் திரும்ப அழைத்த போதும், ஆண்டின் பாதிக்காலம் கடந்தும், இன்னும் 8 நாடுகளுக்கான தூதுவர்களை நியமிக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது குறித்து, அடுத்த ஆண்டு ஜனவரியிலேயே பரிசீலிக்கப்படும் என்று மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் பிரபா ருவான் செனரத், தெரிவித்துள்ளார்.
தையிட்டியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக நேற்று கடும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் போராட்டம் நடத்தப்பட்டது.
சிறிலங்கா அதிபரின் பொதுமன்னிப்பு என்ற போர்வையில், 70 கைதிகள், சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில், ரில்வின் சில்வா தலைமையிலான ஜேவிபி குழுவொன்று சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளது.
சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு அருகில், நேற்றும் இன்றும் போராட்டம் நடத்துவதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கஜேந்திரகுமார், சிறிதரன் உள்ளிட்ட 27 பேருக்கு தடைவிதித்து, மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.