செம்மணியில் மனித எலும்புக்கூடு மீட்பு – பாரிய மனித புதைகுழிக்கான சாத்தியம்
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில், மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, முழுமையான மனித எலும்புக்கூடு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
தமிழின அழிப்பின் 16வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டாமர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு பயணத்தின் போது, இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட இரகசியமான- ஆபத்தான பாதுகாப்பு உடன்பாட்டை உடனடியாக ரத்துச் வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இந்தியாவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் அண்மையில் கையெழுத்திடப்பட்டுள்ள, சுதந்திர வர்த்தக உடன்பாடு சிறிலங்காவுக்கு பொருளாதார ரீதியான பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா அதிபராக அனுரகுமார திசாநாயக்க 2024 செப்ரெம்பர் மாதம், பதவியேற்ற பின்னர், பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் குறைந்தது 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடிவுக்குக் கொண்டு வந்ததை முன்னிட்டு, நடத்தப்படவுள்ள, சிறிலங்காவின் 16வது தேசிய போர்வீரர் நினைவு நிகழ்வில், சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறிலங்கா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, இராஜதந்திர, பொருளாதார தேவைகளுக்காக, இஸ்ரேலுடன் உறவை பேணும் என்று, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறையில் தமிழினப் படுகொலை நினைவுத் தூபியும், மாவீரர்களுக்கான நினைவுத் தூபியும் நிறுவப்படும் என்று தமிழ்த் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும், உள்ளூர் தொழில்முனைவோருக்கு புதிய சந்தைகளைக் கண்டறிவதும், முக்கிய இராஜதந்திர கடமைகள் என்று சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சீனாவின் வர்த்தக அமைச்சர் வாங் வென்டாவோ,( Wang Wentao ) மிகப் பெரிய வர்த்தக குழுவுடன், இம்மாத இறுதியில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.