மேலும்

பிரிவு: செய்திகள்

261 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் செம்மணி புதைகுழி அகழ்வு இடைநிறுத்தம்

கோடை மழையைத் தொடர்ந்து, செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணி நேற்றுடன் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

திறைசேரியில் திருடப்பட்ட நிதியின் ஒருபகுதி அமெரிக்க வங்கியில் கண்டுபிடிப்பு

நிதி அமைச்சின் கணினி அமைப்பில்  ஊடுருவி, திருடப்பட்ட திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலரில் ஒரு பகுதி, அமெரிக்காவின் டெலாவேர் மாநிலத்தில் உள்ள ஒரு வங்கிக் கணக்கிற்குச் சென்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக  மூத்த காவல்துறை  அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

யாழ். போதனா மருத்துவமனையின் மருந்து களஞ்சியசாலை தீக்கிரை

யாழ்ப்பாணம் – போதனா மருத்துவமனையின் மருந்து களஞ்சியசாலை இன்று அதிகாலை தீவிபத்தில் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது. 

பாகிஸ்தான்- சிறிலங்கா சிறப்புப்படைகளின் கை குலுக்கல் -II கூட்டுப் பயிற்சி நிறைவு

பாகிஸ்தான் மற்றும் சிறிலங்கா இராணுவங்களுக்கு இடையே ‘கை குலுக்கல் -II’ (Shake Hands-II) என்ற பெயரிலான,  பயங்கரவாத எதிர்ப்பு கூட்டுப் பயிற்சி  நிறைவடைந்துள்ளது.

சிறிலங்காவின் மிகப் பெரிய வர்த்தகப் பங்காளி நாமே – சீனாவுக்கு இந்தியா பதிலடி

சிறிலங்காவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியாவே நீடிப்பதாக இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உறுதிப்படுத்தியுள்ளார்.

கொழும்பு வந்தார் வியட்நாம் அதிபர்- சிறிலங்கா நாடாளுமன்றில் உரையாற்றவுள்ளார்

வியட்நாம் சோசலிசக் குடியரசின் அதிபரும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் பொதுச் செயலருமான, டோ லாம் சிறிலங்காவிற்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

அவசர நிலை நீடிப்புக்கு சிறிலங்கா நாடாளுமன்றம் அங்கீகாரம்

சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பொதுப் பாதுகாப்பு அவசரச் சட்டத்தின் கீழ் அவசர கால நிலையை நீடிக்கும் வகையில், கொண்டு வரப்பட்ட பிரேரணை, நேற்று மாலை 139 மேலதிக வாக்குகளால்  நிறைவேற்றப்பட்டது.

சிறிலங்கன் விமான சேவை முன்னாள் தலைமை அதிகாரி சடலமாக மீட்பு

சிறிலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, கொள்ளுப்பிட்டியில் உள்ள தனது இல்லத்தில், சந்தேகத்திற்கிடமான சூழ்நிலையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்காவும் பாகிஸ்தானும் பாதுகாப்பு உறவுகளை ஆழப்படுத்த திட்டம்

இரு நாடுகளின் அதிகாரிகளுக்கு இடையிலான உயர்மட்டப் பேச்சுக்களைத் தொடர்ந்து, சிறிலங்காவும் பாகிஸ்தானும் பாதுகாப்பு ஒத்துழைப்பை ஆழப்படுத்துவதற்கான முயற்சிகளை  மீண்டும் தொடங்கியுள்ளன.

சிறிலங்கா அதிபர் மீது குற்றவியல் பிரேரணை?- தயாசிறி எச்சரிக்கை

வெளிவராத நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து தெரிவித்த கருத்துக்களின் மூலம், நீதிபதிகள் மீது செல்வாக்கு செலுத்தியதற்காக, சிறிலங்கா அதிபர் அனுரகுமர திசாநாயக்க, குற்றவியல் பிரேரணையை எதிர்கொள்ள நேரிடலாம் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எச்சரித்துள்ளார்.