கிழக்கு மாகாணசபையில் பெரும்பான்மையை இழந்தது மகிந்தவின் கூட்டணி
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளதையடுத்து, கிழக்கு மாகாணசபையில், ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெரும்பான்மை பலத்தை இழந்துள்ளது.
சிறிலங்காவில் நிலவும் மோசமான காலநிலையால், வரும் 8ம் நாள் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலைப் பிற்போடுவது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று, சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
மூன்று வாரங்களாக இந்தியாவில் தங்கியிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று கொழும்பு திரும்பியதை அடுத்து, சிறிலங்கா அதிபர் தேர்தல் தொடர்பான கூட்டமைப்பின் நிலைப்பாடு விரைவில் வெளியிடப்படும் என்று தெரியவருகிறது.
சிறிலங்கா அதிபர் தேர்தலைக் கண்காணிக்கும் பணியில், தாய்வான் நாட்டவர்களை ஈடுபடுத்துவதற்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு தடை விதித்துள்ளது.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தாவியதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று சிறிலங்கா அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கத்தில் இருந்து, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெளியேறியுள்ளது.
எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்ளமாட்டார். நடைமுறையிலுள்ள அரசியலமைப்பிலேயே அவரால் திருத்தங்களைச் செய்ய முடியும் என மாதுளுவாவே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா மத்தியஅரசின் தலையீடுகள் இல்லாமல் வேலைவாய்ப்புகளை வழங்கக்கூடிய வகையில் மாகாண அரசின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள ஒரேயொரு துறையாக இன்று வடக்கு மாகாண சபைக்கு இருப்பது கூட்டுறவுத்துறைதான்.
சிறிலங்காவின் மத்திய பகுதியில் பெய்த கடும் மழையின் காரணமாக வெள்ளியன்று இடம்பெற்ற மண்சரிவில் குறைந்தது ஒன்பது பேர் கொல்லப்பட்டதுடன் பத்துப் பேர் வரை காணாமற் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்கள் மூலம் தேர்தல் பரப்புரைகளை மேற்கொள்வதற்கு, இந்திய தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் உதவி வருவதாக தி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.