மேலும்

செய்தியாளர்: கொழும்புச் செய்தியாளர்

போர்க்குற்றவாளிகள் என யாரையும் தண்டிக்கமாட்டோம் – மகிந்த ராஜபக்ச

மீண்டும் ஆட்சியமைத்த பின்னர்,  எந்தக் காரணத்தைக் கொண்டும் போர்க்குற்றவாளிகள் என்ற பெயரில், எவரையும் தண்டிக்கமாட்டோம் என்று சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார்.

அதிபர் வேட்பாளர்களை குறிவைக்கும் மைத்திரி – தொலைபேசியில் பேச்சு

வரும் அதிபர் தேர்தலில், பிரதான அரசியல் கூட்டணிகளால் போட்டியில் நிறுத்தப்படவுள்ளனர் என எதிர்பார்க்கப்படும் சபாநாயகர் கரு ஜயசூரிய மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச ஆகியோருடன், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உரையாடியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவுடன் உடன்பாடுகள் – பசில் எதிர்ப்பு

அமெரிக்காவுடன் அக்சா, சோபா உடன்பாடுகளில் கையெழுத்திடக் கூடாது என்பதே தமது நிலைப்பாடு என, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாரான பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

துப்பாக்கியை காட்டி அச்சுறுத்திய அம்பாந்தோட்டை மாநகர முதல்வருக்கு சிறைத்தண்டனை

அம்பாந்தோட்டை துறைமுகத்தைப் பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை, துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய, அம்பாந்தோட்டை மாநகரசபை முதல்வர் எராஜ் பெர்னான்டோவுக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோத்தாவுக்கு துமிந்த திசநாயக்க சவால்

சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை துறந்துள்ளமை தொடர்பான உண்மையான சான்றிதழை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திசநாயக்க சவால் விடுத்துள்ளார்.

செப்ரெம்பர் 2ஆம் நாள் அதிபர் வேட்பாளரை அறிவிப்பார் மைத்திரி

அடுத்த மாதம் 2ஆம் நாள் கொழும்பு சுகததாச உள்ளரங்கில் நடைபெறவுள்ள, மாநாட்டில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அதிபர் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என அந்தக் கட்சியின் பொதுச்செயலர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

அவசரகாலச்சட்டம் நீடிப்பு – 2 எம்.பிக்களே எதிர்ப்பு

அவசரகாலச்சட்டத்தை மேலும் ஒரு மாதம் நீடிப்பதற்கான பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்றம் மீண்டும் அங்கீகரித்துள்ளது. 

ஏப்ரலிலேயே அமெரிக்க குடியுரிமையை துறந்து விட்டேன் – கோத்தா

அமெரிக்க குடியுரிமையைத் தான் கடந்த ஏப்ரல் மாதமே துறந்து விட்டதாக சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

போலி ஆவணமே உலாவுகிறது – ஒப்புக்கொண்டார் கோத்தா

சமூக ஊடகங்களில் அமெரிக்க குடியுரிமை இழப்பு தொடர்பான ஆவணம் தன்னுடையது அல்ல என்றும், அது போலியானது என்றும் சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

வலைத்தளத்தில் உலாவ விடப்பட்ட கோத்தாவின் மோசடி ஆவணம்

கோத்தாபய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை துறப்பு சான்றிதழ் என, சமூக வலைத்தளங்களில் உலாவும், ஆவணம் மோசடி செய்யப்பட்ட போலியான சான்றிதழ் என, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.