வெள்ளவத்தையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – தடுக்க முயன்றதால் பதற்றம்
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு வெள்ளவத்தையில் இன்று முற்பகல் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிக்கட்டப் போரின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களை நினைவுகூரும் வகையில் கொழும்பு வெள்ளவத்தையில் இன்று முற்பகல் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
சிறிலங்கா அதிபர் அனுரகுமார திசாநாயக்க கிரேக்க நாட்டில் பெருமளவு பணத்தை முதலீடு செய்துள்ளார் என குற்றம்சாட்டிய, தேசிய லொத்தர் சபையின், முன்னாள் நிர்வாக பணிப்பாளர் துசித ஹல்லொலுவவை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் கொழும்பு பயணத்தின் போது, இந்தியாவுடன் கையெழுத்திடப்பட்ட இரகசியமான- ஆபத்தான பாதுகாப்பு உடன்பாட்டை உடனடியாக ரத்துச் வேண்டும் என்று முன்னிலை சோசலிசக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
சிறிலங்கா, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளிக்கும் அதேவேளை, இராஜதந்திர, பொருளாதார தேவைகளுக்காக, இஸ்ரேலுடன் உறவை பேணும் என்று, அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதும், உள்ளூர் தொழில்முனைவோருக்கு புதிய சந்தைகளைக் கண்டறிவதும், முக்கிய இராஜதந்திர கடமைகள் என்று சிறிலங்கா ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இனப்படுகொலை குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என சிறிலங்கா அரசாங்கம் கருதினால், சர்வதேச விசாரணைகளிற்கு ஏன் அஞ்சுகிறது என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழினப் படுகொலை நினைவுச் சின்னத்தைத் திறப்பதற்கு அனுமதித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்க, கனடிய தூதுவர் எரிக் வோல்ஷ் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்டதற்கு, சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வரவேற்புத் தெரிவித்துள்ளார்.
கனடாவின் பிராம்ப்டன் நகரில் தமிழின அழிப்பு நினைவகம், அமைக்கப்பட்டதற்கு, கொழும்பில் உள்ள கனடியத் தூதுவர் எரிக் வோல்ஷ், சிறிலங்கா வெளிவிவகார அமைச்சிற்கு அழைக்கப்பட்டு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் தமிழினப் படுகொலை நினைவகம், திறக்கப்பட்டிருப்பது குறித்து தனது சீற்றத்தை வெளிப்படுத்தியிருக்கும், சிறிலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, இதுதொடர்பாக சிறிலங்கா அரசு உடனடியாக இராஜதந்திர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தேர்தல் பிரசாரத்தின் போது எதிர்க்கட்சிகள், வாக்காளர்களுக்கு போதைப்பொருட்களை விநியோகித்ததாக, பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க கூறியிருப்பது குறித்து, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.