மேலும்

நாள்: 4th October 2019

அதிகளவு வேட்பாளர்களால் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு புதுப் பிரச்சினை

இம்முறை அதிபர் தேர்தலில் அதிகளவு வேட்பாளர்கள் களமிறங்குவதால், வாக்களிப்பு நிலையங்களில் இடவசதிகளை ஏற்படுத்திக் கொள்வதில் தாம் கடுமையான நெருக்கடிகளை சந்திக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அதிபர், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் செயலகங்களுக்கு தேர்தல் ஆணையம் தடை

சிறிலங்கா அதிபர் செயலகம், பிரதமர் செயலகம், எதிர்க்கட்சித் தலைவர் செயலகம் ஆகியவற்றை, அதிபர் வேட்பாளர்களின் பரப்புரைகளுக்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தடை விதித்துள்ளது.

கோத்தாவின் குடியுரிமை வழக்கு – இன்று காலை மீண்டும் விசாரணை

கோத்தாபய ராஜபக்சவின் குடியுரிமையை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வழக்கின் விசாரணை இன்று காலை மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.