மேலும்

யாழ். மாநகர முதல்வர் பதவிக்கு மும்முனைப் போட்டி – இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு

jaffna-MCயாழ். மாநகர சபையின் முதல்வர் பதவிக்கு மும்முனைப் போட்டிய ஏற்பட்டுள்ளதை அடுத்து. இரகசிய வாக்கெடுப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு இன்று காலை சற்று முன்னர் ஆரம்பமானது.

இதன்போது, மாநகர முதல்வர் பதவிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு , ஆர்னோல்டின் பெயரையும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, மணிவண்ணனின் பெயரையும், ஈபிடிபி ரெமீடியசின் பெயரையும் முன்மொழிந்து, போட்டியில் நிறுத்தின.

இதையடுத்து இரகசிய வாக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டதை அடுத்து  தற்போது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

jaffna-MC

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *