புதிய தேர்தல் முறை குறித்து 80 வீத வாக்காளர்களுக்கு போதிய விளக்கமில்லை
சிறிலங்காவின் புதிய தேர்தல் முறை தொடர்பாக 80 வீதமான வாக்காளர்கள் சரியான விளக்கமின்றி இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, பவ்ரல் தெரிவித்துள்ளது.
சிறிலங்காவின் புதிய தேர்தல் முறை தொடர்பாக 80 வீதமான வாக்காளர்கள் சரியான விளக்கமின்றி இருப்பதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்பான, பவ்ரல் தெரிவித்துள்ளது.