மகிந்தவுக்கு ஆதரவை உறுதிப்படுத்தினார் ஆறுமுகன் – திரிசங்கு நிலையில் திகாம்பரம்
வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.
வரும் ஜனவரி மாதம் 8ம் நாள் நடக்கவுள்ள சிறிலங்கா அதிபர் தேர்தலில், மீண்டும் போட்டியிடும் மகிந்த ராஜபக்சவுக்கு, இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவு தெரிவித்துள்ளது.