அறிக்கையைப் பிற்போடும் ஐ.நாவின் முடிவுக்கு அமெரிக்கா, சிறிலங்கா வரவேற்பு
சிறிலங்காவில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பாக, ஐ.நா நடத்திய விசாரணையின் அறிக்கையை வெளியிடுவதைப் பிற்போடும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை, அமெரிக்காவும், சிறிலங்காவும் வரவேற்றுள்ளன.
