மேலும்

Tag Archives: பொதுத்தேர்தல்

மகிந்தவுக்கு முடி சூட்டுவதிலேயே ஆர்வம் – மாற்று வியூகம் வகுக்கும் மைத்திரி

நாடாளுமன்றத்தைக் கலைக்கும் சிறிலங்கா அதிபரின் அரசிதழ் அறிவிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மனுக்கள் மீதான தீர்ப்பு இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மகிந்த ராஜபக்ச தலைமையில் மீண்டும் புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.