மேலும்

Tag Archives: பேசாலை

வரவுசெலவுத் திட்டத்தில் சில முக்கிய யோசனைகள்

2019ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பருத்தித்துறையில் அமையவுள்ள சிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம்

சிறிலங்காவின் மிகப்பெரிய மீன்பிடித் துறைமுகம் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ளது என்று சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்தார். சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போது அவர், இதனைக் கூறினார்.

மலேரியா ஒழிக்கப்பட்ட சிறிலங்காவில் ஆபத்தான நோய்க்காவி நுளம்பு – மன்னாரில் கண்டுபிடிப்பு

மலேரியாவை முற்றாக ஒழித்த நாடாக சிறிலங்காவை உலக சுகாதார நிறுவனம் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், அழிப்பதற்கு கடினமான, மலேரியா நோயைப் பரப்பும் புதிய நுளம்பு வகை ஒன்று மன்னாரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.