பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம்- பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி
லண்டனில் புலம்பெயர் தமிழர்களை நோக்கி கழுத்தை அறுத்து விடுவது போன்று எச்சரிக்கை செய்து, சர்ச்சையில் சிக்கிய பிரிகேடியர் பிரியங்க பெர்னான்டோ விவகாரம் குறித்தும், அவர் சிறிலங்காவுக்குப் புறப்பட்ட விடயத்தில் பிரித்தானியாவின் பங்கு குறித்தும், பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்விகள் எழுப்பப்பட்டன.