மேலும்

Tag Archives: நியூயோர்க் ரைம்ஸ்

மகிந்தவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை

தேர்தல் பரப்புரைக்காக சீன நிறுவனத்திடம் இருந்து, 7.6 மில்லியன் டொலர் நிதியை மகிந்த ராஜபக்ச பெற்றார் என்று, நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணை கொண்டு வரப்படவுள்ளது.

அம்பாந்தோட்டையை தருமாறு சீனா அழுத்தம் கொடுக்கவில்லை – சிறிலங்கா பிரதமர்

அம்பாந்தோட்டை துறைமுகத்தை கையளிக்குமாறு சிறிலங்கா அரசாங்கத்துக்கு சீனா கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தது என்ற குற்றச்சாட்டை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நிராகரித்துள்ளார்.

நியூயோர்க் ரைம்ஸ் செய்தி குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணை

நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி தொடர்பாக, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

மகிந்தவுக்கு நியூயோர்க் ரைம்ஸ் விடுத்துள்ள அறிவிப்பு

அம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பாக நியூயோர்க் ரைம்ஸ் வெளியிட்ட செய்தி குறித்து, தேவைப்பட்டால் தமது மூத்த ஆசிரியர்களுடன், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ச தொடர்பு கொள்ள முடியும் என்று, நியூயோர்க் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

சட்ட நடவடிக்கைக்குத் தயாரா? – மகிந்தவுக்கு சவால்

நியூயோர்க் ரைம்ஸ் இதழுக்கு எதிராக மகிந்த ராஜபக்ச, முடிந்தால், சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்கா அமைச்சர் அஜித் பெரேரா.

சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா?- மகிந்தவுக்கு சவால்

2015 அதிபர் தேர்தல் பரப்புரைக்கு சீனாவிடம் இருந்து நிதியைப் பெறவில்லை என்று, மகிந்த ராஜபக்ச சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிக்கத் தயாரா என்று சவால் விடுத்துள்ளார் சிறிலங்காவின் பெருந்தோட்டத் துறை அமைச்சர் நவீன் திசநாயக்க.

சீனாவிடம் மகிந்த பெற்ற தேர்தல் நிதி ஐக்கிய அரபு எமிரேட்சில் – திலக் மாரப்பன விசாரணை

கடந்த அதிபர் தேர்தலின் போது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட நிதியை, மகிந்த ராஜபக்ச ஐக்கிய அரபு எமிரேட்சில் வைப்பில் இட்டுள்ளாரா என்று, அந்த நாட்டு அரசாங்கத்திடம் சிறிலங்கா அரசாங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

சிறிலங்காவில் நீதிக்கான தருணம் – ‘நியூயோர்க் ரைம்ஸ்’ ஆசிரியர் தலையங்கம்

ஒரு ஆண்டிற்கு முன்னர், சிறிலங்காவிலுள்ள வாக்காளர்கள் தமக்கான புதிய அதிபரைத் தெரிவு செய்வதற்காக ஒன்றுகூடினார்.

போர்க்குற்ற விசாரணையை உள்ளகப் பொறிமுறையே நடத்துமாம் – சிறிலங்கா அதிபர் கூறுகிறார்

போர்க்குற்றங்கள் குறித்து விசாரணை நடத்துவது உள்நாட்டு பொறிமுறையாகவே இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன.