மேலும்

Tag Archives: ட்ரோன்

சிறிலங்காவில் பயணிகள் ட்ரோன் சேவை- அறிமுகப்படுத்த சீனா திட்டம்

சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில், பயணிகள் ட்ரோன் சேவையை அறிமுகப்படுத்த சிறிலங்கா அரசாங்கம்  சீன நிறுவனத்துடன் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

மஹர சிறையில் கலவரம் கட்டுக்குள் வரவில்லை- ஊரடங்கு உத்தரவு

மஹர சிறைச்சாலைக்குள் ஏற்பட்ட வன்முறைகள் நேற்றிரவுவரை கட்டுப்பாட்டிற்குள் வராத நிலையில், நேற்று இரவு ராகம காவல் நிலையப் பகுதியில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை தெரிவித்தது.

சிறிலங்கா இராணுவத்திற்கு ட்ரோன்களை வழங்க துருக்கியே விருப்பம்

சிறிலங்காவுக்கு இராணுவ பயன்பாட்டிற்கான ட்ரோன்களை விற்பனை செய்ய துருக்கியே முன்வந்துள்ளதாகவும்,  இதுகுறித்து விளக்கமளிப்பதற்காக தொழில்நுட்பக் குழுவொன்று  விரைவில் கொழும்பு வரவுள்ளதாகவும்  துருக்கியே தூதுவர் செமி லுட்பு துர்குட் (Semih Lutfu Turgut) தெரிவித்துள்ளார்.

டெங்கு நுளம்புகளை கண்டுபிடிக்க இராணுவ ட்ரோன்களை பயன்படுத்தும் சிறிலங்கா

மிக மோசமான டெங்கு பாதிப்பை எதிர்கொண்டுள்ள சிறிலங்கா, நுளம்புகள் இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கண்டறிந்து அழிப்பதற்காக, சிறிலங்கா இராணுவத்தின் ட்ரோன்கள்  களமிறக்கப்பட்டுள்ளன.

மாறிவரும் வான்வழிப் போர்முறையும் தலைமையின் தகவமைப்பு முக்கியத்துவமும்

திறந்த வெளிகளில் குதிரைப்படை முழங்கிப் பாய்ந்ததில் இருந்து, கடல்களை ஆண்ட வலிமைமிக்க போர்க்கப்பல்கள், வானில் சீறிப் பாய்ந்த ஜெட் விமானங்கள் வரை, ஒவ்வொரு காலகட்டமும் நாடுகள் தங்கள் அதிகாரத்தை வெளிப்படுத்தும் விதத்தை மாற்றியமைத்துள்ளன.

இன்றைய நவீன ட்ரோன் போருக்கு முன்னோடியாக இருந்தவர்கள் வான்புலிகள்

பல வழிகளில்,  உலகம் இப்போது காணும் நவீன ட்ரோன் போரில் முன்னோடியாக இருந்தது  வான்புலிகள் தான் என, சிறிலங்கா விமானப்படையின் முன்னாள் தளபதி எயர் சீவ் மார்ஷல் ககன் புலத்சிங்கள தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா கடற்படையின் திறன்களை வலுப்படுத்துவது குறித்து பேச்சு

கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை  வலுப்படுத்துவது குறித்து சிறிலங்காவின்  பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர,  சவூதி அரேபிய கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் முகமத் பின் அப்துல் ரஹ்மான் அல்-கிரிபியுடன் உயர் மட்ட பேச்சுக்களை நடத்தியுள்ளார்.

சிறிலங்காவுக்கு ட்ரோன்களை விற்க முன்வந்தது துருக்கியே

சிறிலங்காவுக்கு ஆளில்லா விமானங்களை (ட்ரோன்) விற்க துருக்கியே அரசாங்கம் முன்வந்துள்ளது.

சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான் வழங்கவுள்ள இரண்டு வகையான ட்ரோன்கள்

சிறிலங்கா கடற்படைக்கு இரண்டு வகையான ட்ரோன்களை ஜப்பான் வழங்கவுள்ளதாக, கொழும்பில் உள்ள ஜப்பானிய தூதரக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிலங்காவுக்கு 10 ட்ரோன்களை வழங்குகிறது ஜப்பான்

சிறிலங்கா கடற்படைக்கு ஜப்பான்  சுமார் 500 மில்லியன் யென் மதிப்புள்ள சுமார் 10 கண்காணிப்பு ட்ரோன்களை வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக ஜப்பானிய ஊடகமான  ஜிஜி பிரஸ் ( Jiji Press) செய்தி வெளியிட்டுள்ளது.