பொருத்தமான நேரத்தில் சிறிலங்கா செல்வார் ஜோன் கெரி – இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர்
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி பொருத்தமான நேரத்தில் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வார் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் ஜென் பசாகி தெரிவித்துள்ளார்.