ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் ஆலோசகர் சிறிலங்கா வருகை – இராணுவத் தளபதியை சந்திப்பு
ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் மூத்த ஆலோசகர் ஒருவர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் மூத்த மனித உரிமைகள் ஆலோசகரான ஜூவான் பெர்னான்டஸ் என்ற அதிகாரியே சிறிலங்கா வந்துள்ளார்.