மேலும்

Tag Archives: சாய்ந்தமருது

தாக்குதல்களுடன் தொடர்புடைய 59 பேர் கைது

சிறிலங்காவில் நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களுடன் நேரடித் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும், 59 பேர் இதுவரை கைது செய்யப்பட்டிருப்பதாக, சிறிலங்கா காவல்துறை மா அதிபர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

சாய்ந்தமருதில் குண்டுகள் வெடித்த வீட்டில் 15 சடலங்கள் மீட்பு –கிழக்கில் பெரும் பதற்றம்

அம்பாறை மாவட்டத்தில் உள்ள கல்முனைப் பிரதேசத்தில் நேற்று மாலை ஐ.எஸ் அமைப்பின் முறைவிடங்கள் என சந்தேகிக்கப்படும் இடங்களில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போது இடம்பெற்ற மோதல்கள் மற்றும்  குண்டுவெடிப்புகளில் குறைந்தது15 பேர் உயிரிழந்தனர்.