மேலும்

Tag Archives: குற்றப் புலனாய்வு

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்த ஆறு பேர் கைது

யாழ்ப்பாணத்தில் ஆவா குழுவைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் ஆறு பேரை கைது செய்திருப்பதாக, சிறிலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

ஜோசப் படுகொலை, பிரகீத் கடத்தல் – மேலும் இரு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை மற்றும் ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் சம்பவங்கள் தொடர்பாக மேலும் இரண்டு சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கொலை வழக்கில் கைது

சிறிலங்காவின் முன்னாள் அமைச்சரும், மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனக பண்டார தென்னக்கோன் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.