இழப்பீடுகளுக்கான பணியகத்தை அமைக்கும் சட்டம் – நாடாளுமன்றத்தில் நிறைவேறியது
இழப்பீடுகளுக்கான பணியகத்தை அமைக்கும் சட்டம் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 16 மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
இழப்பீடுகளுக்கான பணியகத்தை அமைக்கும் சட்டம் நேற்று, சிறிலங்கா நாடாளுமன்றத்தில் 16 மேலதிக பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
காணாமல் போனோருக்கான பணியகத்தின் அமர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் நேற்று யாழ்ப்பாணத்தில் போராட்டம் நடத்தினர்.