மேலும்

Tag Archives: கம்பெரலிய

வடக்கு, கிழக்கு அபிவிருத்திக்காக பனை நிதியம் – ஆரம்பித்து வைத்தார் ரணில்

வடக்கு- கிழக்கை அபிவிருத்தி செய்வதற்காக, பனை நிதியத்தை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று ஆரம்பித்து வைத்தார். அலரி மாளிகையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.