ஐ.நா தூதுவர் மறைவுக்கு சிறிலங்கா அதிபர் வருத்தம்
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் திடீர் மறைவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்கான ஐ.நாவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி உனா மக்கோலியின் திடீர் மறைவுக்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.