மேலும்

Tag Archives: அமெரிக்க டொலர்

மிக் போர் விமான கொள்வனவு மோசடி- விமானப்படை அதிகாரிகளிடம் புதிய விசாரணை

15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பில் 8 மிக் போர் விமானங்களை சர்ச்சைக்குரிய வகையில் கொள்முதல் செய்து, அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியது தொடர்பாக குறித்து, சிறிலங்கா விமானப்படையின் தொழில்நுட்ப மற்றும் கொள்முதல் குழுவிடம் மீண்டும் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

சிறிலங்காவின் மொத்தப் பொதுக் கடன் சுமார் 33 டிரில்லியன் ரூபாவாக  அதிகரிப்பு

சிறிலங்காவின் மொத்தப் பொதுக் கடன் 2026 ஜூன் மாத இறுதியில், சுமார் ரூ. 33 டிரில்லியனாக  அதிகரித்துள்ளது.

இந்த ஆண்டு அமெரிக்க டொலருக்கு எதிரான சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.7% சரிவு

சிறிலங்கா மத்திய வங்கி வெளியிட்ட அண்மைய வாராந்த பொருளாதாரக் குறிகாட்டிகளின்படி, 2026 ஆம் ஆண்டில் இதுவரை அமெரிக்க டொலருக்கு எதிராக,  சிறிலங்கா ரூபாவின் மதிப்பு 5.7% சரிந்துள்ளது.

அடுத்தமாதம் சிறிலங்கா வருகிறது அனைத்துலக நாணய நிதியக் குழு

அனைத்துலக  நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று அடுத்த மாதம் சிறிலங்காவிற்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளது.

நிலக்கரி மின் உற்பத்தி வீழ்ச்சியால் ஏப்ரலில் மட்டும் 4.5 பில்லியன் ரூபா இழப்பு

கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது,  2026 ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் சரிவினால், சிறிலங்காவுக்கு  4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு  ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மானியத்தை நிறுத்த அனைத்துலக நாணய நிதியம் அழுத்தம்?

சிறிலங்காவிற்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், 695 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிக்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் டொலரின் மதிப்பு ரூ. 327.38 ஆக அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாவின்  மதிப்பு  தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று  சிறிலங்கா ரூபாவின் மதிப்பில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆசிய-பசுபிக்கில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா

மேற்காசிய போர் நெருக்கடியின்  விளைவுகளால், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா உருவெடுத்து வருவதாக ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

2025இல் 1,062.8 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு

2025 ஆம் ஆண்டில் சிறிலங்கா 1,062.8 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளதாக சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இதில் சிங்கப்பூரும் இந்தியாவும் முன்னணியில் உள்ளன.

சிறிலங்கா அதிபரை சந்திப்பதை தவிர்த்த சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தென்னாபிரிக்காவிலிருந்து சீனாவுக்குத் திரும்பும் போது, சிறிலங்காவில்  தங்கியிருந்தாலும்,  கொழும்புக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச்  சந்திப்பதே ஆரம்பத் திட்டமாக இருந்தது.