மேலும்

Tag Archives: அமெரிக்க டொலர்

நிலக்கரி மின் உற்பத்தி வீழ்ச்சியால் ஏப்ரலில் மட்டும் 4.5 பில்லியன் ரூபா இழப்பு

கடந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது,  2026 ஏப்ரல் மாதத்தில் நிலக்கரி மூலமான மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட பெரும் சரிவினால், சிறிலங்காவுக்கு  4.5 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான இழப்பு  ஏற்பட்டிருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் மானியத்தை நிறுத்த அனைத்துலக நாணய நிதியம் அழுத்தம்?

சிறிலங்காவிற்கான நீடிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ், 695 மில்லியன் அமெரிக்க டொலரை விடுவிக்கவுள்ளதாக அனைத்துலக நாணய நிதியம் அறிவித்துள்ளது.

சிறிலங்காவில் டொலரின் மதிப்பு ரூ. 327.38 ஆக அதிகரிப்பு

அமெரிக்க டொலருக்கு எதிராக சிறிலங்கா ரூபாவின்  மதிப்பு  தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. செவ்வாய்க்கிழமையுடன் ஒப்பிடுகையில், இன்று  சிறிலங்கா ரூபாவின் மதிப்பில் மேலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

ஆசிய-பசுபிக்கில் மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளின் பட்டியலில் சிறிலங்கா

மேற்காசிய போர் நெருக்கடியின்  விளைவுகளால், ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்படக் கூடிய நாடுகளில் ஒன்றாக சிறிலங்கா உருவெடுத்து வருவதாக ஐ.நா அறிக்கை ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

2025இல் 1,062.8 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடு

2025 ஆம் ஆண்டில் சிறிலங்கா 1,062.8 மில்லியன் டொலர் அந்நிய நேரடி முதலீட்டை பெற்றுள்ளதாக சிறிலங்கா முதலீட்டுச் சபை தெரிவித்துள்ளது. இதில் சிங்கப்பூரும் இந்தியாவும் முன்னணியில் உள்ளன.

சிறிலங்கா அதிபரை சந்திப்பதை தவிர்த்த சீன வெளியுறவு அமைச்சர்

சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி தென்னாபிரிக்காவிலிருந்து சீனாவுக்குத் திரும்பும் போது, சிறிலங்காவில்  தங்கியிருந்தாலும்,  கொழும்புக்கு வந்து அதிபர் அனுரகுமார திசாநாயக்கவைச்  சந்திப்பதே ஆரம்பத் திட்டமாக இருந்தது.

மேலும் 10 பெய்லி பாலங்களை சிறிலங்காவுக்கு அனுப்பியது இந்தியா

டிட்வா சூறாவளி  பேரிடர் மீளமைப்பு முயற்சிகளுக்கு ஆதரவாக,  இந்தியா மேலும் 10 பெய்லி பாலங்களை சிறிலங்காவுக்கு அனுப்பியுள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.

அனைத்துலக கொடையாளர் மாநாட்டைக் கூட்டுவதில் இழுபறி

டிட்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீளக் கட்டியெழுப்புவதற்க, நிதி திரட்டுவதற்கு அனைத்துலக கொடையாளர் மாநாட்டை நடத்தும் சிறிலங்கா அரசின் திட்டம் தாமதமாகியுள்ளது.

10 மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் 2.66 பில்லியன் டொலர் வருமானம்

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் சுற்றுலாத்துறை மூலம் சிறிலங்காவுக்குகு சுமார் 2.66 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் கிடைத்துள்ளதாக  சிறிலங்கா மத்திய வங்கி  தெரிவித்துள்ளது.

சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டுக் கடன்

சிறிலங்காவுக்கு 37 பில்லியன் அமெரிக்க டொலர் ( ரூ. 19.6 ட்ரில்லியன்) வெளிநாட்டுக் கடன் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர்  ஹர்ஷ டி சில்வா தலைமையிலான பொது நிதிக் குழுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.