இன்று சிறிலங்கா வருகிறது ஐ.நா குழு – ஒத்துழைக்குமாறு அரசிடம் கோருகிறது மன்னிப்புச்சபை
இன்று சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ள, பலவந்தமாக காணாமற்போகச் செய்யப்பட்டோர் தொடர்பான ஐ.நா பணிக்குழுவுக்கு சிறிலங்கா அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என்று, அனைத்துலக மன்னிப்புச் சபை கோரியுள்ளது.