மேலும்

Tag Archives: அகதிகளுக்கான ஐ.நா உயர் ஆணையம்

போர் முடிந்தாலும் முடியாத அகதிவாழ்வு – இன்னமும் அகதிகளாக 1.71 இலட்சம் இலங்கையர்கள்

சிறிலங்காவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்து ஐந்து ஆண்டுகள் கடந்து விட்டாலும், 1.71 இலட்சத்துக்கும் அதிகமானோர் வெளிநாடுகளில் அகதிகளாகவும், புகலிடம் கோருவாராகவும், உள்நாட்டு அகதிகளாகவும் இருப்பதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

நடுக்கடலில் சிங்கப்பூர் கப்பல் மீட்ட ஏழு தமிழ் அகதிகளைப் பொறுப்பேற்றது பிறேசில்

ஐக்கிய அரபு குடியரசின்  ஜெபல் அலி துறைமுகத்தில் இரண்டு ஆண்டுகளாக தங்கியிருந்த ஏழு இலங்கைத் தமிழ் அகதிகளை பிறேசில் பொறுப்பேற்றுள்ளது.